பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Wednesday, May 7, 2014

பிளஸ் - 2 முடித்த மாணவர்களே உஷார்!



உஷார்!உஷார்!உஷார்!

பிளஸ் - 2 முடித்து விட்டு கல்லூரியில் சேரப் போகும் மாணவர்களே உஷார்!.

உங்களை ஏமாற்ற அநேக தனியார் கல்லூரிகள் காத்திருக்கின்றன.

நீங்கள் சேரப் போகும் கல்லூரியைப் பற்றி நன்றாக விசாரித்து விட்டு சேரவும்.



உங்கள் நலன் கருதும்
ரா. செந்தில்குமார்


Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்