பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Wednesday, May 7, 2014

பிளஸ் - 2 முடித்த மாணவர்களே உஷார்!



உஷார்!உஷார்!உஷார்!

பிளஸ் - 2 முடித்து விட்டு கல்லூரியில் சேரப் போகும் மாணவர்களே உஷார்!.

உங்களை ஏமாற்ற அநேக தனியார் கல்லூரிகள் காத்திருக்கின்றன.

நீங்கள் சேரப் போகும் கல்லூரியைப் பற்றி நன்றாக விசாரித்து விட்டு சேரவும்.



உங்கள் நலன் கருதும்
ரா. செந்தில்குமார்


1 comment:

  1. அய்யா.. உங்கள் அறிவுரைக்கு நன்றி.. ஆனால் என்ன எச்சரிக்கை எப்படி என்பதை சற்று விளக்கமாக சொன்னால் என்னைப் போன்ற பெற்றோர்களுக்கு மிகவும் நன்மை பயப்பதாக இருக்கும் அதனால் சற்று விரிவாக என்ன செய்ய வேண்டும் எப்படி எதிர்கொள்வது என்பதை சேர்த்துச் சொல்லவும்

    ReplyDelete

Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்