Wednesday, October 31, 2012
Thursday, October 25, 2012
Thursday, October 18, 2012
தென்றல்
கவிஞனின்
கண்கள்
வறண்ட பாலையை
கவிதையால்
சோலை செய்யும்
குற்றாலத்தின்
தென்றல்
வறண்ட வாழ்க்கையை
லேசான தழுவலால்
துளிரச் செய்யும்
மலைகள்
காடுகள்
ஆறுகள்
குளங்கள் என உலகின்
அனைத்து மீதும்
தவழ்ந்து விளையாடும் குழந்தை
தென்றல்
வழியில் செல்லும்
அனைவருக்கும்
முத்தமிடும் மழலை
தென்றல்
பூக்களின் உயிர் தென்றல்
இப்பூவுலகத்தின் உயிர் தென்றல்
காற்றில் வரும் தென்றல்
கல் நெஞ்சைக் கரைக்கும் தென்றல்
இசைக்கு மயங்காதோர் இருக்கலாம்
இன்பத் தென்றலுக்கு மயங்காதோர்
இப்பூவுலகில் இல்லை
எங்கே தென்றல் இருக்கிறதோ
அங்கே மக்கள் கூட்டம் இருக்கும்
தென்றல் - மழலைத் தழுவல்
Saturday, October 13, 2012
Friday, October 12, 2012
BE HELPFUL TO OTHERS
நாலு நல்லது செய்ய
நானூறு தடைகளைச் சந்திக்க வேண்டும்.
தடைகளைச் சந்திக்க துணிவோடு இருங்கள்.
உங்களைப் பார்த்து பொறாமைப் படுபவர்கள் தான் உங்களின் தடை.
பொறாமைப்படுபவர்கள் மீது கோபப்படாதீர்கள். அவர்களை விட நீங்கள் திறமையானவர் என்று நினைப்பதால் தான் அவர்கள் உங்கள் மீது பொறாமைப்படுகிறார்கள்.
நல்லது செய்யுங்கள். என்றும் நல்லதே செய்யுங்கள்.
தடைகள் தானாக விலகி விடும்.
OPTICAL ILLUSION
FIND THE MOTHER AND CHILD IN THIS FIRST PICTURE
FIND THE FACE INSIDE THIS COFFEE NUT
FIND THE OLD MAN IN THIS NATURE PICTURE
Wednesday, October 10, 2012
Saturday, October 6, 2012
Friday, October 5, 2012
Thursday, October 4, 2012
Monday, October 1, 2012
Subscribe to:
Posts (Atom)