Friday, September 28, 2012
Monday, September 24, 2012
Saturday, September 22, 2012
DETAILS ABOUT INDIAN COLLEGES, POLYTECHNICS, ARTS&SCIENCE COLLEGES
இந்தியாவில் உள்ள இஞ்சினியரிங், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரி பற்றிய தகவல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வேண்டுமா?
Click Here
Friday, September 21, 2012
THIRUVALLUVAR
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
கலைஞர் உரை: ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.
'This man, this work shall thus work out,' let thoughtful king command;
Then leave the matter wholly in his servant's hand.
After having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that duty.
BOOK TO READ
படிக்க வேண்டிய புத்தகம்
உங்களால் வெல்ல முடியும்(தமிழ் பதிப்பை படிக்கவும்.)
YOU CAN WIN BY SHIV KHERA
CLICK HERE TO BUY THIS BOOK
Thursday, September 20, 2012
எதிர்காலத்தைக்(கணிணியைக்) கணிக்கும் ஜோதிடன் நான்
எதிர்காலத்தில் சிக்கன் BURGER-ஐ PDF FILE-இல் பார்சல்(SAVE) செய்து E-MAIL-இல் இணைத்து அனுப்புவார்கள். நாம் அதை டவுன்லோட் செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.
குழந்தைகள் பிறப்பதற்கு முன்பு போட்டோஸாப்-இல் டிசைன் செய்து JAVA PROGRAM ஆக மாற்றி அம்மாவின் வயிற்றில் RUN செய்து OUTPUT எடுப்பார்கள்.
குழந்தையைப் பிடிக்கவில்லை என்றால் JAVA PROGRAM-இல் EDIT செய்து கொள்ளலாம்.
நாம் தூங்குவதற்கு AUTO SHUTDOWN TIME SET செய்து விடுவார்கள். குறித்த நேரத்தில் கண்கள் தானாக மூடிக்கொள்ளும்.
குறிப்பு:
சற்று ஓவராக இருந்தால் மன்னிக்கவும்.
Solution for Pain
வேலை செய்யும் மனிதனின்
வலிகள் குறைய வேண்டும்
என்பதற்காக
எந்திரங்களை உருவாக்கினோம்
எந்திரங்களின் எண்ணிக்கை கூடின
வலிகளின் எண்ணிக்கை
குறையவில்லை, கூடிக்கொண்டுதான் இருக்கின்றன.
ஆம்
இடுப்பு வலி, தலைவலி, கால் வலி, கண் வலி, எல்லாம் வலி.
வலியைக் குறைக்க ஒரே வழி எந்திரம் செய்யும் வேலையை மனிதன் தன்
கையால் செய்ய வேண்டும்.Tuesday, September 18, 2012
இரும்பு தென்னை மரங்கள்
பயிர்கள் நட வேண்டும்
வயல்காட்டில்.
காற்றாடிகள் நடுகிறார்கள்
நம் நாட்டில்.
நம் நாட்டில்.
காற்றாடிகள் மின்சாரம் தரலாம்
மரக்கன்றுகள் போல்
காற்றைத் தருமா?
மழையைத் தருமா?
இல்லை
உணவைத் தான் தருமா?
மின்வளம் மட்டும் போதுமா?
மண் வளம் வேண்டாமா?
தென்னை மரங்கள் இல்லை
எங்கும் காற்றாடிகள் தான் உள்ளன.
காற்றாடிகள் குறையலாம்.
தென்னை மரங்கள் குறையக்கூடாது.
இடத்திற்கு விலை பேசும்
வீணர்களிடம்
விலை போக வேண்டாம்.
அவர்கள் பேசும் விலை
உங்கள் நிலத்திற்கு மட்டுமல்ல
உங்கள் உயிருக்கும் தான்...........
இரா. செந்தில்குமார்
Monday, September 17, 2012
Subscribe to:
Posts (Atom)