பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Tuesday, September 18, 2012

மரம் செய விரும்பு..........


கதவைத் திற காற்று வரட்டும்...............

திறந்தேன் வரவில்லை 

கதவைத் திறந்தால் போதுமா? 

மரங்களை பாதுகாக்க வேண்டாமா?

மரம் வளர்போம் மனித வளம் காப்போம்....... 

 

இரா.செந்தில்குமார்   

No comments:

Post a Comment

Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்