பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Friday, September 21, 2012

KAVITHAI

 

 

மரத்தின் உயிர் விதை 

மனிதனின் அனுபவம் கவிதை 

விதை இல்லாமல் மரம் இல்லை 

கவிதை இல்லாமல் காவியம் இல்லை 

No comments:

Post a Comment

Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்