பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Friday, October 5, 2012

BLESSINGS

வாழ்த்து 

 

 

அன்று 

பதினாறு பெற்று பெருவாழ்வு 

வாழ்க என்று வாழ்த்தினர்.

 

இன்று 

இரண்டுக்கு மேல் பெற்றால்   

உனக்கில்லை வாழ்வு என்று எச்சரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்