பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Tuesday, July 23, 2013

நாடகம் தேவையா?


போலிக் கண்ணீர் வடித்து 
பலர் குடும்பத்தை நடுத் தெருவில்
நிற்க வைக்கும்
நாடகம் தேவையா?

நெஞ்சம் குமுறுகிறது

பகல் முழுவதும் அல்லல் பட்டு 
வீட்டில் சில மணி நேரமே 
ஓய்வெடுக்கும் ஆண்கள் பலர் 
நிம்மதி கெடுத்து 
பணம் சம்பாதிக்கும்
நாடகத்தை பார்த்து நாம் 
எதற்கு அழ வேண்டும்

மனம் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சிகள் பல இருக்க
நம் நிம்மதி சிதைக்க வைக்கும் நாடகம் தேவையா?

பலர் குடும்பம் பிரிய 
குழுவாய் சேர்ந்து நீலிக் கண்ணீர்
வடிக்கும் - நாடகம் தேவையா?

கணக்கிட்டுப் பாருங்கள் பத்து நிமிடத்தில் 
பலர் குடும்ப நிம்மதி கெடுக்கும் 
நாடகம் - ????????????????????

1 comment:

Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்