பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Thursday, September 19, 2013

பிறர் நிழல் வேண்டாம் ......



மரம் நிழல் தரலாம் 

மரத்துக்கு நிழல் தரக் கூடாது 

நிழலில் வாழும் மரம் நன்றாக வளர்வதில்லை 

மனிதா 

பிறர் நிழலில் வாழாதே ........... வளரமாட்டாய் 

4 comments:

Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்