பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Monday, December 2, 2013

தேடல்.........





வண்டு பூக்கள் பல நாடுகிறது 

சிறு தேனுக்காக............ 

என் எண்ணம் வார்த்தை பல தேடுகிறது 

சிறு கவிதைக்காக.........


4 comments:

  1. இக்கவிதையைப் படிக்கையில்
    கிடைத்துவிட்டதைப் போலத்தான் படுகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா.........

      Delete
  2. மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள்....

    தங்களின் தகவலுக்கு :

    கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும், நல்ல ஒரு தகவலுக்கும் நன்றி ஐயா.....

      Delete

Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்