பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Tuesday, January 22, 2013

பணம்-கல்வி

 

பணம் வரும் போகும்.

கல்வி வரும் போகாது.


 

கொடுக்கிற தெய்வம் 

கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள்.

எங்கள் வீடு  ஓட்டு  வீடு 

என்பதால் தெய்வம் மறந்து விட்டதோ? என்னவோ? 


படித்ததில் பிடித்தது 


4 comments:

Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்