பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Tuesday, June 4, 2013

நான் எதை எழுத?

எதை எழுத? 

நான் எதை எழுத? 

நீங்களே சொல்லுங்கள்
 
நான் எதை எழுத? 

கதை எழுதவா?

கவிதை எழுதவா?

எதை எழுத? 

என் 

கதை கருத்து சொல்லும் 

கவிதை காதல் சொல்லும்
 
நீங்களே சொல்லுங்கள் 

நான் எதை எழுத? 

கதை எழுதவா? கவிதை எழுதவா?


குறிப்பு : இந்த கவிதை கற்பனையே. என் கவிதை கருத்தும்

 சொல்லாது, காதலும் சொல்லாது.   

6 comments:

  1. Replies
    1. நெஞ்சார்ந்த நன்றி

      Delete
  2. Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

      Delete
  3. VERY NICE. THERE IS NO WORDS TO CONGRATS YOU. WISH U ALL SUCCESS

    ReplyDelete

Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்