பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Saturday, December 29, 2012

இறந்த பின் வாழலாம்.......

இறந்த பின் வாழலாம் 

உடல் தானம் செய்வீர்.........

 

உங்களுக்கு வேண்டுமா?

பிறருக்கு அள்ளிக் கொடுங்கள்.............

 

எடுத்துச் செல்வது ஒன்றுமில்லை 

கொடுத்துச் செல்வோம் கண்களிரண்டை ....................


படித்ததில் பிடித்தது 

1 comment:

  1. நல்ல பதிவு, தொடர வாழ்த்துக்கள் அண்ணா

    ReplyDelete

Thiratti.com Tamil Blog Aggregator

அன்பன் தகவல்